172
மேட்டூர் வலது மற்றும் இடது கரை வாய்க்கால்களில் இந்தாண்டாவது தண்ணீர் திறந்து விடக்கோரி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈ...

837
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் முதல்போக நன்செய் பாசனத்திற்காக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள...

2739
தேனியில் கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுமியை அந்த பகுதி இளைஞர் ஒருவர் உயிரோடு மீட்ட பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த ஆபத்பாந்தவனால் ...

1235
தேனி மாவட்டம் ராஜா வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து மீட்கப்பட்ட நிலையில், சிறுமி விழும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. க...

1742
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், பவானி சாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. முதல் போக பாசனத்திற்காக வாய்க்கால் வழியாக, வி...

2300
கூகுள் மேப்பை பார்த்தவாறு காரை ஓட்டிய நபர் மேப் காட்டிய வழியை சரியாக புரிந்து கொள்ளாமல் கழிவுநீர் வாய்க்காலில் காரை இறக்கிய நிலையில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கார் மீட்கப்பட்டது. சென்னை...

3945
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட புதிய கான்கிரீட் வடிகால் வாய்க்கால் 3 நாளில் இடிந்து விழுந்தது. பெரும்பாக்கம் கிராம சாலையோரத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்ச...



BIG STORY